கண்களை மூடியதேன்னவோ நீ!
ஆனால்
இருண்டதடி என் உலகம் ..!
நாமே மறந்துவிட்ட
நம் காதலை
பாவம் - அந்த கள்ளி
இன்றும் சுமந்துகொண்டிருக்கிறது..!
************************
ஆனால்
இருண்டதடி என் உலகம் ..!
************************
காலனுக்கும்
மரணம் வரும்..,
காதலில் விழுந்தால்..!
பலமுறை பிரிந்திருந்தாலும்
புதிதாய் வலிக்கிறதடி எனக்கு
ஒவ்வொரு முறையும்..!
ஆமை நுழைந்த இல்லமாய்
ஆகிவிட்டது என் உள்ளம்
அவள் நுழைந்த பிறகு..!
நாமே மறந்துவிட்ட
நம் காதலை
பாவம் - அந்த கள்ளி
இன்றும் சுமந்துகொண்டிருக்கிறது..!
************************