Saturday, October 2, 2010

விடுதலை



புசித்துவிட்ட மேகமதன்
ஊண்கிழித்து வெளிவருமாம்
நிலவுதனைப் போல..,
என்னுயிர் குலைத்தவள்
மோகமதன்
வேரறுத்து வெளிவரும்
எம்மனததன் மகிழ்வந்த
முழுநிலவினை ஒத்திருக்கும்...!

------------------------------------------
-

5 comments:

கமலேஷ் said...

அழகு... g .v

அழகு..

அறிவு GV said...

நன்றி கமலேஷ்

அஹ‌ம‌து இர்ஷாத் said...

Nice Poetry..

vinu said...

nalla irrukkuuuuuuuuuu, ada nalla irrukupaa, nijamaalumeaa nallaa irrukku,

but adikadi unga veetupakamaavathu vanthu pongaaaaaaa ok

அறிவு GV said...

@ அஹமது : நன்றி அஹமது.
@வினு : நீங்க சொல்றத பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கே..! :) வேலை கொஞ்சம் அதிகமா இருக்குங்க, அதான். அடிக்கடி வர முயற்சி பண்றேன். நன்றி.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails