Thursday, April 15, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 5

-------------------------------------------------------------
அனைத்து தமிழ் மக்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
-------------------------------------------------------------



தயத்தை தொலைத்ததென்னவோ
நான் தான் - ஆனால்
திருடி பட்டமோ
அவளுக்கு...!

-------------------------------------------------------------


ரை தொடாமல் பாதியில்
தெறித்து விழும் அருவி...!
கரை தொடாமல் காற்றில்
தவழ்ந்து வரும் அலை...!
இவையிரண்டும்
வெண்மையின்றி கருமையாய் தெரிந்தால்,

அது தான்
என்னவள் கூந்தல்...!

-------------------------------------------------------------


தா
ன் சேமித்ததை
தானே செலவு செய்பவன்
புத்திசாலியாம்..,

உனக்கென சேமித்த காதலை
யாருக்கென செலவு செய்வது எனத்தெரியாமல்
எனக்குள்ளேயே வைத்திருக்கும்
முட்டாள் நான்...!

-------------------------------------------------------------


னக்கான மஜ்னு
நான் இல்லை..,
எனக்கான லைலா
நீ இல்லை - இருந்தாலும்
நாம் இருவரும்
லைலா மஜ்னு தான்...!
-------------------------------------------------------------


நீ
மறுத்துவிட்டாலும்
நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,
உன்னைப்போல் இன்னும்
ஆறு பேரை படைத்திருக்கிறானாமே...!

-------------------------------------------------------------


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

3 comments:

நாடோடி said...

அனைத்து க‌விதையும் அருமை.... க‌டைசிக்கு ஸ்பெச‌ல் ச‌பாஷ்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com

கா.பழனியப்பன் said...

காதல் ரசம் அருமை.
அடுத்த க‌விதை எப்போ ?

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails