Monday, January 25, 2010

மீண்டும் அவள் முத்தங்கள்


தூண்டினாள்..,
தாண்டினேன்..,
ஒதுக்கினாள்..,
ஒதுங்கினேன்..,
இதழ் கேட்கிறது...,
மீண்டும் அவள் முத்தங்கள்..,
கேட்டால் எனைக்
காமன் என்றெண்ணிவிடுவாளோ..?!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

5 comments:

அண்ணாமலையான் said...

எதுக்கும் கேட்டுத்தான் பாருங்களேன்..

வெற்றி said...

ச்சே ச்சே..இன்னொருக்கா ட்ரை பண்ணி பாருங்க..

ஆனா முத்தத்துக்கு பதிலா மொத்தமா கொடுத்தா நான் பொறுப்பில்லை :))

அறிவு GV said...

தன்மானத்த விட்டுட்டு எப்டிங்க கேக்குறது..?
சும்மா ஒரு பேச்சுக்கு தான் இதெல்லாம். மத்தபடி இப்டி ஒரு நிலைமை வந்தா பாத்துக்குவோம். :)

நன்றி அண்ணாமலை, வெற்றி.

solomon said...

anne hm hm hm ...
ungalukkulla oru mirugam thoongi kittu irukku...
azhapadathu... try...

vidivelli said...

அருமையான கவிதை.பிடிச்சிருக்கு

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails