Wednesday, December 2, 2009

தமிழ் ஈழம்

பேநா மூடியின் இந்தக் கவிதையைப் படித்தபின் ஈழம் தொடர்பாக சில மாதங்கள் முன்னாள் நான் எழுதிய கவிதையை மீண்டும் படிக்கத்தொன்றியது. நீங்களும் படிக்க..,




தோழர்களே ..,
அங்கே ஆயுதம் ஏந்தி அலையும்
பிணந்தின்னி கழுகுகளுக்கு
நம் தோழர்கள் – சிபி போல்
உடல் வெட்டி தரவில்லை
மாற்றாக
உயிர் விட்டுத் தருகிறார்கள் …!

இந்தியனுக்கு ஒரு பிரச்சனை என்றால்
கேட்க இந்தியா இருக்கிறது - ஆனால்
தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால்
கேட்க யார் இருக்கிறார்
நம்மைவிட்டால்...?
ஒன்றுபடுவோம்...! வென்று தருவோம்...!

வாழ்க தமிழ்..!
வெல்க தமிழ் ஈழம்..!


கனவு ஈடேறுமா தெரியாது. ஆனால் நடந்த வன்முறைக்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும்..!

3 comments:

பா.ராஜாராம் said...

உணர்வு பூர்வமான கவிதை அறிவு.வலை உலகிற்கு நல்வரவு மக்கா.சீக்கிரம் தமிழ்மணம்,தமிலிஷில் தளத்தை இணையுங்கள்.வாழ்த்துக்கள் மக்கா!

Unknown said...

உங்கள் கவிதையை தமிழிஷில் இணைத்துள்ளேன்...,ஓட்டளிப்பு பட்டையை இணையுங்கள்..,நன்றி..,

அறிவு GV said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பா.ரா., பேநா மூடி.
இரண்டிலும் இணைத்துவிட்டேன். என்னுடைய மற்ற கவிதைகளுக்கும் உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails